consulting charge 100% FREE!
வெற்றி கை வசமாக
எடுத்த செயல் எதுவும் தடைகள் ஏதுமின்றி வெற்றி பெற்றிடவும் பெருமிததுடன் வாழ்ந்திடவும் செல்வ வளம் பெருகிடவும் பரிகார பூஜைகள் மற்றும் கோவில் வழிபாடுகள், வழிமுறைகளும் வழங்கப்படும்
குடும்ப ஒற்றுமை
குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சண்டைகள் ,சச்சரவுகள் மற்றும் சந்தேகம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆராதனைகள், பூஜைகள் மற்றும் ஜாதக ரீதியான பரிகாரங்கள்.
சொந்த வீடு
சொந்த வீடு வாங்குவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் இருக்கிறதா? அல்லது கட்டிய வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் மற்றும் காற்று கறுப்பு கோளாறுகள் தீரவும் வழிபடுகள் மூலம் தீர்வு
மன நிறைவான துணை
மனம் விரும்பும் வாழ்க்கை துணை அமையப்பெற்று ஆனந்தமாய் வாழவும் பிரச்சனை நிறைந்த வாழ்க்கையில் சந்தொஷமும் சௌபாக்யமும் பெருகிட வசிய பரிகாரங்கள்
வாகன யோகம்
கார் வாகனம் வாங்கும் யோகத்திற்க்கும் , வாகன விபத்துக்களால் ஏற்படும் அனாவசிய விரையங்களுக்கும் காரணம் ஆராய்ந்து தீர்வு செய்து தரப்படும்
மருத்துவ செலவுகள்
இடைவிடாத மருத்துவ செலவுகள் மற்றும் நோய் தொல்லைகள், அகால மரணங்கள் போன்றவை உங்களை அச்சுருத்துகிறதா? விமோச்சனம் பெற வாருங்கள் நோய் முதல் நோயின் ஆதி வரை அறிந்து தீர்வு வழங்கப்படும்!
குழந்தை பேறு
குழந்தை பேறின்மை உங்கள் வழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி சந்தொஷத்தை பறிக்கிறதா? எல்லாம் அமைந்தும் அம்மா அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்குகிறீர்களா? நிச்சயமான, விரைவான தீர்வு எங்களிடம்!
செய்வினை சூனியம்
பில்லி சூனியம் மற்றும் செய்வினை ... இவையே இன்றய மக்கள் பலரின் நல்வாழ்வு நிம்மதி சந்தொஷம் இவற்றை சீர்கேடாக்கி வளத்தை கெடுக்கும் காரணம். இவற்றில் இருந்தும் நிரந்தர விடுதலை மற்றும் பாதுகாப்பும் வழங்குகிறோம்!!
ஜோதிடர் . திரு. ராஜா அவர்கள் கூறுகிறார்:
வணக்கம். மக்கள் யாவரும் ஒரு குறையும் இல்லாமல் மன நிறைவுடன் வாழ வாழ்துக்கள்! நாங்கள் இங்கு செய்யும் பெரும்பாலான சேவைகள் இலவசமானவையே மிகச் சில பரிகாரங்களுக்கு சிறு தொகை செலவாகலாம் ஆனால் எந்த ஒரு பரிகாரமும் பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து செய்யப்படுவது அல்ல! ஆத்ம திருப்திக்காகவே முழுவதும் செய்யப்படுகிறது... வாழ்வில் அன்றாடம் பல பிரச்சனைகளால் அவதிப்படும் மக்களை எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஆசியின் துணை கொண்டு துன்பத்தில் இருந்து விடுவிப்பதே எங்கள் தலயாய கடமையாக செய்து வருகிறொம். கடந்த 30 ஆண்டுகளில் லட்ச்சக்கணக்கான மக்களை இறைவனின் பூரண அருளை அடையச் செய்துள்ளோம். இனியும் தொடர்வோம்!
உண்மையான சமர்ப்பனம் மற்றும் நம்பிக்கை:
என் அனுபவத்தில் மட்டுமல்ல உலக நியதிப்படி பார்த்தாலும் உண்மையான சமர்ப்பனம் மற்றும் நம்பிக்கையே இறைவனை அடைவதற்க்கான எளிய வழி! உள் மனதில் இருக்கும் உங்கள் ஆத்மாவினால் இறைவனை உணருங்கள் இறையின் திவ்ய ஒளி உங்கள் இதையத்திலும் குடி கொள்ளும். உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் உண்டு என்பதை முதலில் உணருங்கள். அனைவரும் தம் அல்லது தமது முன்னோர் செய்த புன்னிய பாவங்களின் பலனையே அனுபவிக்கிறார்கள். ஆதலால் செயல்களின் தன்மை அறிந்து செய்யுங்கள்.எல்லா உயிகளிடத்தும் அன்பு கட்டுங்கள். ஒரு குழந்தயை போல இறைவனிடம் சரணாகதி ஆகி இறையை உணருங்கள்!வம்சாவழி பாவங்கள் மற்றும் சாபங்களையும் தீர்க்கும் வழிமுறைகளையும் கூறுகிறோம்