ஜாதகம் மற்றும் சாஸ்த்திரம்
நவகிரகங்களின் அமைப்பு மற்றும் சஞ்சாரத்தினைக்க்கொண்டு கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் கால பலன்களை வகுத்து ஜாதக முறைகளின் படி மிக நேர்த்தியான ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன.
ஜாதக பலன்கள் நூறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ன்ததாக இருக்கும் என்பதில் ஒரு எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.மேலும் நாங்கள் எண் கணித முறைப்படி பெயர் மாற்றம் ஆகியவற்றையும் மிக நேர்த்தியாக செய்து வருகிறொம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
ஜோதிடதிலகம்.திரு.ராஜா ஜோதிடர் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறார்
வாஸ்து சாஸ்த்திரம்
ஒரு வீட்டில் நடக்கும் அனைத்து நல்ல மற்றும் தீய சம்பவங்களிளும் வீடு மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். வீடு என்றால் "செல்வம்", "கோவில்" என்றெல்லாம் அர்த்தப்படும் சொல்லாகும். இப்படியான வீடு செல்வம் கொழிக்கும் கற்ப்பக விருக்ஷ்மாக, அள்ளி அள்ளி தரும் அட்ச்சய பாத்திரமாகவும் அமைய வாஸ்து மிகவும் அவசியம் ஆகும். இந்த முறையில் புதிய வீடுகளுக்கான மிகச்சரியான வாஸ்து அமைப்புகளும், ஏற்க்கெனவே கட்டிய வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபடுகள் இருப்பின் அதற்க்கு முடிந்த வரை குறைந்த சேதாரதில் சீரமைப்புக்கான அமைப்பையும் வழங்குகிறோம்,வாஸ்து எந்திரங்களும் வழங்குகிறோம்!
வசியம்
பணிபுரியும் இடத்தில் பிரச்சனைகள் இல்லாமல் மென்மேலும் உத்யோக உயர்வு பெற்று வளர்ந்திட,கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் இல்லறம் நல்லறமாய் அமைய ஆண் பெண் வசியம்,விரோதம் ஒழிய கோபம் குறைய குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை பெருக வசியம் என பற்பல காரணங்களுக்காகவும் மிக மிக குறைந்த செலவில் வசிய மை, பொடி போன்றவை வழங்குகிறோம்
குழந்தை செல்வம்
உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் முழுமை அடைவது தன்னால் இந்த உலகத்தில் மற்றொரு உயிர் பிறப்பெடுக்கும் போது தான் இன்னமும் உங்களால் முழுமை அடைய முடியவில்லயே என ஏங்குகிறீர்களா? உங்களையும் குழந்தையாக்க, சிரிக்க வைக்க ,பெருமையாக நடக்க வைக்க ஒரு சிசுவை பெறுவது இன்னும் எளிது , எளிய வழிபடுகளின் மூலமகவும் பரிகாரங்களின் மூலமாகவும் உங்களுக்கும் ஒரு குழந்தை நிச்சயம் உண்டு!பல மருத்துவங்களும் பரிகாரங்களும் செய்தும் பலன் கிடைக்கப் பெறாத பலர் நம்மிடம் பலனடைந்துள்ளனர்!
வேலை வாய்ப்பு
அரசு வேலைக்கோ அல்லது ஒரு தனியார் வேலைக்கோ முயற்சி செய்து கலைத்து விட்டதாய் உணர்கிறீர்களா? அல்லது நீங்கள் பணியாற்றும் இடத்தில் பிரச்சனைகளும் தொல்லைகளும் தொடர்கின்றனவா? இது போன்றவற்றிற்கு முடிவு வெறும் ஒரு சிட்டிகை விபூதி உங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளுவது இதன் மூலம் உங்கள் மீது எவருக்கும் பகை உணர்வு மேலோங்காது மற்றும் அனைவரும் உங்களை நேசிக்கத் துவங்குவர்!